பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தென்னிந்திய திரையுலகையும் பாலிவுட்டையும் ஒப்பிடும்போது நட்சத்திர வாரிசுகளின் ஆதிக்கம் அங்கே தான் அதிகம். வருடத்திற்கு ஐந்து பேராவது வாரிசு நடிகர்களாக அறிமுகம் ஆகி வருகின்றனர். அந்தவகையில் லேட்டஸ்டாக மூன்று நட்சத்திர வாரிசுகள் ஒன்றாக இணைந்து ஒரே படத்தில் அறிமுகமாக இருக்கின்றனர். பிரபல இயக்குனர் சோயா அக்தர் தான் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.
அமிதாப்பச்சனின் பேரன் அதாவது அவரது மகள் ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்தியா நந்தா, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் மற்றும் ஷாருக்கானின் மகள் சுகானா கான் ஆகிய மூவரும் தான் இந்த நட்சத்திர வாரிசுகள். இந்தப்படம் சோயா அத்தர் எழுதி பிரபலமான ஆர்ச்சிஸ் காமிக்ஸை தழுவி எடுக்கப்படவுள்ளது.




