பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

எதார்த்தமான கிராமத்து கதைக்களங்களில் வெள்ளந்தி மனிதர்களின் வாழ்க்கையை மனதுக்கு நெருக்கமான படங்களாக இயக்கி வருபவர் இயக்குனர் சீனு ராமசாமி. தர்மதுரை படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து இவர் இயக்கியுள்ள மாமனிதன் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
சமீபத்தில் தர்மதுரை-2 பற்றி அறிவிப்பு வெளியானபோது அந்தப்படத்தை நான் இயக்கவில்லை என மறுத்துள்ள சீனுராமசாமி, அடுத்ததாக யார் படத்தை இயக்க உள்ளார் என்றும் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை. இந்தநிலையில் முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னி குக்கின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க விரும்புகிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் சீனுராமசாமி