பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுகுமார் இயக்குகிறார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 5 மொழியியில் தயாராகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வருகிற டிசம்பர் 17ம் தேதி இதன் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் புஷ்பா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த தகவலை தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.