திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
பலே வெள்ளையத்தேவா, பிருந்தவனம், கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தன்யா ரவிச்சந்திரன் தற்போது மாயோன், நெஞ்சுக்கு நீதி படங்களில் நடித்து வருகிறார். பூலோகம் படத்தை அடுத்து கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 28வது படத்திலும் தற்போது இவர் இணைந்திருக்கிறார்.
இதே படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வந்தபோதும், அவருக்கு இணையான இன்னொரு நாயகியாக நடிக்க தன்யா ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் ஜெயம்ரவி யுடன் இணைந்து நடிக்கப்போகிறார் தன்யா ரவிச்சந்திரன்.