பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமாவின் முன்னணி எடிட்டராக இருப்பவர் பிரவீன் கே.எல். சமீபத்தில் இவர் பணியாற்றிய மாநாடு படத்தின் எடிட்டிங் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆரண்யகாண்டம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தற்போது சிம்பு நடிக்கும் பத்துல தல படத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தில் ஒரு சதுரஅடி நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளார், இதனால் அந்நாட்டு அரசு இவருக்கு “லார்ட்“ என்று பட்டத்தை கொடுத்துள்ளது. இதனை பிரவீன் தெரிவித்துள்ளார். அவர் வாங்கியுள்ள ஒரு சதுரஅடி நிலத்தில் இவர் பெயரில் மரம் நட்டு அந்நாடு வளர்க்கும். இது அங்கு ஒரு பசுமை திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.