தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தென்னிந்திய படங்களில் நடித்து வந்த சமந்தா, தற்போது பாலிவுட், ஆங்கில படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு அவரது சினிமா மார்க்கெட் ஏறுமுகத்தில் செல்ல தொடங்கியிருக்கிறது. அதோடு புஷ்பா படத்தில் சிங்கிள் பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய சமந்தா, சமீபத்தில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்ற டீசர்ட் அணிந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தநிலையில் நம்பர் ஒன் நடிகையாகும் ஆசை உள்ளதா? என்று ரசிகர்கள் அவரிடத்தில் கேட்ட கேள்விக்கு, அப்படியொரு ஆசை இல்லை என்று தெரிவித்துள்ள சமந்தா, நிறைய நல்ல படங்களில் நடித்து நல்ல நடிகையாக வலம் வர வேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.