இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்துக்கு பிறகு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். கடமையைச் செய், பாம்பாட்டம், சல்பர் உள்ளிட்ட பல படங்களில் நடிக்கிறார். மேலும் தொடர்ந்து கவர்ச்சிகரமாக போட்டோஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் யாஷிகா. அப்போது ஒரு ரசிகர், உங்களை முதன்முதலாக நிர்வாணமாக பார்த்தது யார்? என்று ஒரு அதிர்ச்சி கேள்வி கேட்டார். ஆனபோதிலும் அதற்கு எந்தவித கோபத்தை வெளிப்படுத்தாமல், டாக்டர் என்று நினைக்கிறேன் என கூலாக ஒரு பதில் கொடுத்துள்ளார் யாஷிகா.