பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சமீபத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார் ஜூனியர் என்டிஆர். நேற்று அவரது 39வது பிறந்த நாள். இதை முன்னிட்டு கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் இணையும் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை பிரசாந்த் நீல் தனது அறிவித்தார்.
இதுவரை 29 படங்களில் நடித்துள்ள ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தை கொரட்டல சிவா இயக்குவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். இருவரும் தங்கள் கையில் இருக்கும் படத்தை முடித்து விட்டு இந்த படத்தில் இணைகிறார்கள். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. மைத்ரி மூவிசுடன் இணைந்து ஜூனியர் என்டிஆர் தயாரிக்கிறார். ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக இந்த படம் உருவாகிறது.