தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இயக்குனர் சேரன் முதன்முதலில் ஒரு புதிய வெப்சீரிஸ் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்த வெப்சீரிஸில் ஆரி, திவ்ய பாரதி மற்றும் கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிரகாஷ்ராஜ் மற்றும் ஜெயப்பிரகாஷ் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வெப்சீரிஸ் இறுதிகட்ட படப்பிடிப்பு துபாய் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.