திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பேட்டை, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவரை ஏராளமான இளவட்ட ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். சிலர் அத்துமீறி ஏடாகூடாமான கேள்வியை கேட்டவர்களுக்கு தக்க பதிலடியும் கொடுத்தார். இந்த நிலையில் மீண்டும் ரசிகர்களுடன் மாளவிகா மோகனன் கலந்துரையாடினார். அப்போது ஒருவர் அவரது மார்பகம் பற்றி ஆபாசமாக கேள்வி எழுப்பினார். இதனால் கோபமான மாளவிகா, ‛‛சில ஆண்களின் அடாவடித்தனம் ரொம்ப ஓவராக உள்ளது. அதை பார்த்து திகைத்து போனேன்'' என்று கூறியுள்ளார்.