தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெகிடி, அவன் இவன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றார். தற்போது வேழம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் இந்தவாரம் ஜூன் 24ல் வெளியாகிறது. ஜனனி தனக்கு பெயருக்கு பின்னால் இருந்த ஐயர் என்பதை முன்பே நீக்கிவிட்டு ஜனனி என்று மட்டும் வைத்து கொண்டார். ஆனாலும் தொடர்ந்து பலரும் அவரை ஜனனி ஐயர் என்றே குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் வேழம் பட பிரஸ்மீட்டில் பேசிய ஜனனி, ‛‛தயவு செய்து இனி என்னை யாரும் ஜனனி ஐயர் என குறிப்பிடாதீர்கள், ஜனனி என்று மட்டுமே கூறுங்கள்'' என்றார். ஜனனியின் இந்த பேச்சை பலரும் வரவேற்றுள்ளனர்.