பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛புஷ்பா'. இதன் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பமாக உள்ளது. முதல்பாகத்தில் ‛ஓ சொல்றியா மாமா' என்ற கவர்ச்சி குத்தாட்ட பாடலுக்கு சமந்தா ஆடினார். இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. ஹிந்தியிலும் சமந்தாவை இன்னும் பிரபலமாக்கியது. இந்நிலையில் இரண்டாம் பாகத்திலும் அதுபோன்று ஒரு பாட்டை எடுக்க உள்ளனர். இதில் சமந்தா ஆட மறுத்துவிட்டார். மாறாக திஷா பதானி ஆடுவார் என கூறப்பட்டது. தற்போது நடிகை மலைகா அரோராவை ஆட வைக்க பேசி வருகின்றனர்.