பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கிராண்மா' படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தை அடுத்து மீண்டும் ஹாரர் த்ரில்லர் படத்தில் நடிகை சோனியா அகர்வால் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சோனியா அகர்வாலும், ஸ்மிருதி வெங்கட், அறிமுக நடிகர் ரோஷன், இசைப்பாளர் சித்தார்த் விபின், இயக்குனர் சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் நடைபெற்றது. இதில் சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வித்தியாசமான ஹாரர் த்ரில்லரில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைபெறவுள்ளது.