தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சலார், ஆதிபுருஷ், புராஜெக்ட் கே போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் கேஜிஎப் படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் அவர் நடித்து வரும் சலார் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் சண்டைக் காட்சி ஒன்று தற்போது ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த இரவு ஆக்க்ஷன் காட்சியை குறைந்த வெளிச்சம் கொண்ட காட்சிகளாக படமாக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இந்த சண்டை காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும் சலார் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது . அதோடு இந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி இந்த சலார் படம் திரைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.