'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் |

சோஷியல் மீடியாவில் பிரபலமாக வலம் வரும் வீஜே பார்வதி அவ்வப்போது வீடியோ-லாக்கில் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்து புதுப்புது விசயங்களை தனது நேயர்களுடன் பகிர்ந்து வருகிறார். தைரியமான பெண்ணான பார்வதி முன்னாக ஆபத்தான விலங்குகளை செல்லபிராணிகளாக வளர்க்கும் ஒரு பெட் ஷாப்புக்கு சென்று வீடியோ வெளியிட்டிருந்தார். தற்போதும் அதே போல் மதுரையில் மலைபாம்பு வகைகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் இடத்துக்கு சென்று அங்கே இருக்கும் பல விதமான பாம்புகளை கையில் பிடித்து கொஞ்சி விளையாடி வீடியோ போட்டுள்ளார். வைரலாகும் அந்த வீடியோவில் பார்வதியின் தைரியத்தை பார்த்து ரசிகர்கள் அவரை 'சிங்கப்பெண்ணே' ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.