பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

விஷ்ணு விஷால் நடித்த ‛இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார், அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கும் ரவிக்குமார், அந்த படத்தை முடித்ததும் சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் அந்த படம் சயின்ஸ் பிக்ஷன் படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, அதன்பிறகு சுதா மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களில் நடித்த பிறகு ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.