நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! | கூலி படத்தை பார்த்துவிட்டு உதயநிதி, லதா ரஜினி வெளியிட்ட தகவல்! | பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி | ‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! | 'கூலி' படத்தின் வியாபாரம் : கோலிவுட் வட்டாரத் தகவல் | இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா | கூலி முதல் ஷோ எங்கே தொடங்குகிறது? இதுவரை 11 லட்சம் டிக்கெட் விற்பனை | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தை எதிர்த்து வழக்கு | அன்று ரஜினி படத்தில் அவரது மகன், இன்று அவருடன் போட்டி | பிளாஷ்பேக் : தஸ்தாவெஸ்கி வாழ்க்கையின் தாக்கத்தில் உருவான 'முதல் மரியாதை' |
சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்தாண்டு நடைபெறும் 53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம் லைட் என்கிற பிரிவில் இப்படத்தை திரையிட தேர்வு செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே இப்பட விழாவில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்க தயாராகி வரும் படம் 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது. வரும் ஜன., 25 முதல் பிப்., 4 வரை இந்த திரைப்பட விழா நடக்கிறது.