தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது தங்கலான், கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி, சூரரை போற்று ஹிந்தி ரீமேக், சிவகார்த்திகேயன்-21, சூர்யா-43 உள்பட பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். இது தவிர கள்வன், ரெபெல், டியர் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, எத்தனை கோடி கொடுத்தாலும் சூதாட்ட விளம்பரங்களில் மட்டும் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன். அதோடு கூல்டிரிங்ஸ் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிய ஜி.வி.பிரகாஷ், விளையாட்டை ஊக்கப்படுத்தும் விளம்பர தூதராக இருப்பதற்கு தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.