தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இயக்குனர் சுந்தர்.சி கடந்த பல வருடங்களாக தமிழில் உள்ளத்தை அள்ளித்தா,அருணாச்சலம், வின்னர், அரண்மனை 1,2 ,3 என குடும்பங்கள் கொண்டாடும் படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். தற்போது 'அரண்மனை 4' படத்தை இயக்கியுள்ளார். விரைவில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் இப்படத்திற்கு பிறகு ஹிந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் சுந்தர்.சி.
அந்த தகவலின் படி, சுந்தர்.சியை அழைத்து ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் கதை ஒன்று கேட்டுள்ளார். அவருக்கு கதை பிடித்து போனதால் சுந்தர்.சியை திரைக்கதை உருவாக்குமாறு கூறியுள்ளாராம். மேலும், இந்த கதை இரண்டு கதாநாயகர்கள் கொண்ட கதை என்பதால் இதில் மற்றொரு கதாநாயகனாக நடிக்க பாபி டியோல் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.