இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சூர்யா நடித்து கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்ற படம் தான் தியேட்டரில் வெளியானது. அதன்பிறகு அவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதன் காரணமாக தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் கங்குவா படத்தை தியேட்டர்களில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இ
கங்குவா படத்தை அடுத்து சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வாடிவாசல் மற்றும் புறநானூறு ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தொடங்கப்படாமல், கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி கொண்டு இருக்கிறார் சூர்யா.
சமீபத்தில் சூர்யா தனது ரசிகர்களை சந்தித்தபோது வாடிவாசல் மற்றும் புறநானூறு படங்கள் உருவாகுமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு சூர்யா, இந்த இரண்டு படங்களும் தற்காலிகமாக மட்டுமே தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறதே தவிர கண்டிப்பாக இந்த இரண்டு படங்களும் உருவாகும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று சொல்லி தனது ரசிகர்களை உற்சா இருக்கிறார்.