வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது. நேற்றைய தினம் சீமான் உடன் சிவகார்த்திகேயன் உள்ள போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து பல கதைகள் இணையதள வாசிகளால் பின்னப்பட்டது.
நமக்கு கிடைத்த தகவலின்படி, சிவகார்த்திகேயன் 25வது படம் அரசியல் கதை களத்தை மையப்படுத்தி உருவாகிறதாம். இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சீமானை நடிக்க வைக்க தான் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார் என கூறப்படுகிறது.