தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சென்னை : தமிழில் கார்த்தி நடித்த 'சகுனி' படத்தின் இயக்குனர் சங்கர் தயாள், 54, மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.
'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' என புதிய படத்தை இயக்கியுள்ளார். அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் மார்க் ஸ்டுடியோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சங்கர் தயாள், அப்படத்தின் நிகழ்ச்சிக்காக புறப்பட்டு சென்றார். அவர் செல்லும் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக, அவரை கொளத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.