விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

தமிழில் இந்த ஆண்டு யானையை கதைக்களமாக வைத்து படைதலைவன், கும்கி 2 ஆகிய படங்கள் வந்துள்ளன. படைதலைவன் படத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்தார். பிரபுசாலமான் இயக்கிய கும்கி 2வில் லிங்குசாமி உறவினர் மதி நடித்தார். இரண்டு படங்களும் ஓடவில்லை. யானையை பலி கொடுப்பதை ஹீரோ எப்படி காப்பாற்றினார் என்பது இந்த படங்களின் கரு. அடுத்ததாக விமல் நடிக்கும் மகாசேனா படமும் யானை பற்றிய கதையாக உருவாகிறது. தினேஷ் கலைசெல்வன் இயக்கும் இந்த படத்தில் சேனா என்பது யானையின் பெயர். ஒரு யானை முக்கியமான கேரக்டரில் நடிக்கிறது. அதை எதிரிகளிடம் இருந்து எப்படி பாதுகாக்கிறார் ஹீரோ என்ற ரீதியில் கதை நகர்கிறது. கூடலுார், வயநாடு, கொல்லிமலை உள்ளிட்ட காட்டுப்பகுதியில் இந்த படப்பிடிப்பு நடந்துள்ளது. தெய்வீக இயற்கை சக்தியும், மனிதன் பேராசைக்கும் இடையேயான சண்டையே படக்கருவாம். டிசம்பர் 12ம் தேதி மகாசேனா படம் வருகிறது.