‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி |

சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் கூறுகையில், ''ராஜேஷ்வரி தனிப்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக இப்படி செய்துள்ளார். அவர் மன அழுத்ததில் இருந்து இருக்கிறார். அந்த சூழ்நிலையில் தவறாக முடிவெடுத்துள்ளார். இப்படி பிரச்னையில் இருக்கும் சங்க பெண் உறுப்பினர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 5 பெண் உறுப்பினர்கள் கொண்ட பெண்கள் அணி அமைக்கப்பட உள்ளது. அந்த குழு சங்க உறுப்பினர்களின் நலனுக்காக செயல்படும். விரைவில் அந்த குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது'' என்றார்.