பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த 2019ல் வெளியான மான்ஸ்டர் படம், ஒரு கதாநாயகனாக எஸ்.ஜே சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. ஆனால் அதற்கடுத்து படங்கள் வர ஆரம்பித்த நேரத்தில் தான், கொரோனா தாக்கம் குறுக்கிட்டு ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது எஸ்.ஜே.சூர்யா கடமையை செய் என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப்படத்தின் துவக்க விழா பூஜை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் இன்று நடைபெற்றது.
பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் இயக்குனர் சுந்தர்.சி நாயகனாக நடித்த 'முத்தின கத்திரிக்கா' என்ற படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் தான் இந்த படத்தை இயக்குகிறார்