தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் |
பாகுபலி படங்களுக்கு பின் இந்திய நடிகராக உயர்ந்துவிட்ட பிரபாஸ் கைவசம் தற்போது ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ் மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் படங்கள் உள்ளன. இவை அனைத்துமே பான் இந்திய படமாக உருவாக உள்ளது. இவற்றில் கே.ஜி.எப்., புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படம் பாதி முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளது. பிரபாஸின் 25வது படமாக தயாராகும் இப்படம் பாகுபலி போன்று சரித்திர பின்னணியில் தயாராகிறது. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார். இதுவும் பான் இந்திய படமாகவே உருவாக்க உள்ளனர்.