தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் கொஞ்சமே கொஞ்சம் நட்சத்திரங்கள் மட்டும் கோலோச்சும் குணச்சித்திர நடிகர்கள் பட்டியலில் முக்கியமானவர் நடிகர் கிஷோர்.. பொல்லாதவன், கபாலி ஒருபக்கம் வில்லனாக நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் ஹரிதாஸ், றெக்க போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் கிஷோர், ரசிகர்களிடம் தனி கவனம் பெற்றவர்.. இந்த்நிலையில் அவர் டைரக்சன் துறையில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப்படமாக உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு 'ஆஹானி' என டைட்டில் வைத்துள்ளாராம் கிஷோர். இரண்டு மொழிகளிலும் இருந்து முக்கியமான நடிகர்கள் நடிக்கவுள்ள இந்தப்படத்தை அவரே சொந்தமாக தயாரிக்கவும் இருக்கிறாராம். படம் இயக்கும் வேலைகளில் இறங்கியதாலேயே, நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு விட்டாராம் கிஷோர்.