பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது. கியாரா அத்வானி நாகியாக நடிக்கும் இப்படத்தில் அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்க, தில்ராஜூ இப்படத்தை தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது.
தற்போது இப்படத்தில் கதைக்கு திருப்புமுனை தரும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க சில நடிகைகளின் பெயரை பரிசீலனை செய்து வந்த டைரக்டர் ஷங்கர், இப்போது தமன்னாவை தேர்வு செய்துள்ளாராம். அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு 2012ல் ராம்சரண் - தமன்னா ஜோடி ரச்சா என்ற ஹிட் படத்தில் நடித்துள்ளனர்.