புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா |
சின்னத்திரை நடிகையாக பிரணிகா தக்ஷூ தற்போது மிகவும் பிரபலமான செலிபிரேட்டியாக மாறிவிட்டார். பிரணிகாவை 1 மில்லியன் நபர்கள் இன்ஸ்டாவில் பின் தொடந்து வருகின்றனர். எப்போது போட்டோஷூட்டில் பிசியாக இருக்கும் பிரணிகா சமீப காலங்களில் நகைக்கடை விளம்பரங்களுக்காக எக்கச்சக்க போட்டோஷூட்களில் பாரம்பரிய உடையில் அசத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பாவடை தாவணியில் கோயிலில் நின்று எடுத்திருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அவரது அழகில் மயங்கிய ரசிகர்களோ 'கல்யாணத்திற்கு பெண் கேட்க வரவா?' என ஏக்கமாக கேட்டு வருகின்றனர்.