பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சமீப காலமாக, 'ஹீரோ'வாக மட்டுமே நடித்து வரும், புரோட்டா காமெடியன், தன்னை, 'ஹீரோ'வாக நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அமரன் நடிகர் பாணியில் தானும் ஒரு படத்தை தயாரித்து, நடிக்கப் போகிறார்.
ஆனால், அவரது சினிமா நண்பர்களோ, 'நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். படம் தயாரிப்பது போன்ற விஷப்பரீட்சையில் இறங்க வேண்டாம். படம் வெற்றி பெற்றால் பிரச்னை இல்லை. ஒருவேளை தோல்வி அடைந்தால், இதுவரை சம்பாதித்த மொத்த காசும் போய் விடும்...' என்று நடிகருக்கு, 'அட்வைஸ்' செய்து வருகின்றனர்.
இதனால், 'அவசரப்பட்டு தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து விட்டோமோ...' என்று மனதளவில் பீதியில் இருந்து வருகிறார், புரோட்டா காமெடியன்.