படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டிக்கு ஆபாச படங்களை தயாரித்த விவாகரத்தில் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சினிமா வாழ்க்கையே திசை மாறிப்போனது. இந்த நிலையில் கடுமையான வாழ்க்கை சூழலில் இருந்து மீண்டு நடிப்பில் பிசியாகி இருக்கிறார். ஆம்... முதன்முறையாக ஓடிடியில் அறிமுகமாகப் போகிறார் ஷில்பா ஷெட்டி.
‛இண்டியன் போலீஸ் போர்ஸ்' என்ற தொடரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதில் சித்தார்த் மல்கோத்ராவும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்திய காவல்துறை சிக்கலான பல வழக்குகளை எப்படி கையாண்டது என்பது குறித்து இந்த தொடர் உருவாகி உள்ளது. இதில் இந்தியா முழுக்க நடந்த பல குற்றச் சம்பவங்களும், அதில் போலீசின் செயல்பாடுகளும் இடம்பெறுகிறது.




