இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டிக்கு ஆபாச படங்களை தயாரித்த விவாகரத்தில் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சினிமா வாழ்க்கையே திசை மாறிப்போனது. இந்த நிலையில் கடுமையான வாழ்க்கை சூழலில் இருந்து மீண்டு நடிப்பில் பிசியாகி இருக்கிறார். ஆம்... முதன்முறையாக ஓடிடியில் அறிமுகமாகப் போகிறார் ஷில்பா ஷெட்டி.
‛இண்டியன் போலீஸ் போர்ஸ்' என்ற தொடரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதில் சித்தார்த் மல்கோத்ராவும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்திய காவல்துறை சிக்கலான பல வழக்குகளை எப்படி கையாண்டது என்பது குறித்து இந்த தொடர் உருவாகி உள்ளது. இதில் இந்தியா முழுக்க நடந்த பல குற்றச் சம்பவங்களும், அதில் போலீசின் செயல்பாடுகளும் இடம்பெறுகிறது.