படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

துபாயை தலைமையிடாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு சூதாட்ட ஆப் நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையின் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த நிறுவனத்தின் 417 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்றி உள்ளது. இந்த செயலியை விளம்பர படுத்துவதற்காக பாலிவுட் நடிகர், நடிகைகள் கோடி கணக்கில பணம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஆஜராவத்தற்கு கால அவகாசம் கேட்டுள்ளார். அதேபோன்று நேற்று பாலிவுட் நடிகைகள் ஷ்ரத்தா கபூர், ஹூமா குரேஷி, ஹினா கான் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி, சூதாட்ட செயலியை விளம்பரம் செய்வதற்காக பெற்ற பணம் குறித்த விவரங்களையும், அதற்கான ஆவணங்களையும் நடிகைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




