பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
பாலிவுட்டின் பிரபல நடிகையான சோனாக்ஷி சின்ஹா கூறுகையில், "சமூகவலைதளத்தில் என்னை கிண்டல் செய்பவர்கள், என்னை என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி ஒரு காலத்தில் கவலைப்பட்டேன். அதற்கு எதிர்வினையும் தருவேன். ஆனால் இப்போது என்னை பாதிக்காத நிலையில் அவற்றை கடந்து செல்ல பழகி கொண்டேன். முகத்தை மறைத்துக் கொண்டு என்னைப்பற்றி தவறாக விமர்சிப்பவர்கள் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என் ரசிகர்கள் பக்கபலமாக இருக்கிறார்கள். சமூகவலைதளத்தில் நான் நானாகவே இருக்கிறேன், அப்படியே தொடருவேன். ஓடிடியோ, தியேட்டரோ எதுவானாலும் சரி கதை பிடித்தால் நடிப்பேன்'' என்றார்.