இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
சிரஞ்சீவியின் நடிப்பில் தற்போது காட்பாதர், போலோ சங்கர், இது தவிர அவரது 154வது படம் என மூன்று படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன. இதில் சிரஞ்சீவியின் 154வது படத்தை இயக்குனர் பாபி இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தநிலையில் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மலையாள நடிகர் பிஜுமேனன் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் வில்லன், குணச்சித்திர நடிகர் என படிப்படியாக வளர்ந்து தற்போது ஹீரோ, கதையின் நாயகன் என வெற்றிகரமான நடிகராக வலம் வருகிறார் பிஜுமேனன். இதற்கு முன்னதாக தெலுங்கில் 2006-ல் வெளியான கதர்நாக், ரணம் என இரண்டு படங்களில் நடித்துள்ள பிஜுமேனன், கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவி படம் மூலமாக தெலுங்கில் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.