தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சினிமா நடிகர்களில் எனது தம்பி பவன் கல்யாண் தனித்துவமான ஒரு நடிகர் என்று கூறியிருக்கிறார் நடிகர் சிரஞ்சீவி. இதுகுறித்து ஒரு டாக் ஷோவில் அவர் பேசும்போது, ஒவ்வொரு பெரிய நடிகர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் பவன் கல்யாணுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளார்கள். இதுபோன்று இந்தியாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களில் என் தம்பியும் ஒருவர் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்வேன்.
அது மட்டுமின்றி 'பவன் கல்யாண், நான் போற்றும் ஒரு அரசியல்வாதி. அவர் ஒரு உண்மையான தலைவர், நேர்மையானவர்' என்றும் தன் தம்பி குறித்து பெருமையாக பேசி இருக்கிறார் நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த வால்டேர் வீரய்யா படம் சமீபத்தில் திரைக்கு வந்ததை அடுத்து தற்போது போலா சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.