பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைத் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் . எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தற்போது இதன் ப்ரீ புரொடக்சன்ஸ் பணி நடைபெற்று வருகிறது. பேண்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்திற்காக பிரமாண்டமான அரங்குகள் அமைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ராணா டகுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இவரை வித்தியாசமான தோற்றத்தில் காண்பிக்கும் முயற்சிகளில் படக்குழுவினர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.