ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

இயக்குனர் ஹரி - அருண் விஜய் கூட்டணியில் முதன்முதலாக உருவாக்கி வரும் படம் 'யானை'. கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க. பிரகாஷ்ராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் அருண்விஜய்யின் 33வது படமாக இது உருவாகி வருகிறது. ராமேஸ்வரம், காரைக்குடி ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நடிகை ராதிகா இந்தப்படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.. கூடவே பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரியின் மனைவி பிரீத்தா விஜயகுமாருடன் படப்பிடிப்பில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். பூஜை, சிங்கம்-3 படங்களை தொடர்ந்து ஹரியின் டைரக்சனில் ராதிகா நடித்துள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.