2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

ஐக்கிய அமீரக அரசு இந்திய திரைப்பிரபலங்களுக்கு அவர்கள் நாட்டிற்கு வந்து செல்லும் சிறப்பு விசாவான கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. பாலிவுட்டை தொடர்ந்து சமீபகாலமாக மலையாள திரையுலகினர் இந்த விசாவை அதிகம் பெற்று வந்தனர். இப்போது நடிகை திரிஷாவுக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. இதை பெற்றுக் கொண்ட திரிஷா இன்ஸ்டாவில் ‛‛ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டான் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என பதிவிட்டுள்ளார்.
நடிகை திரிஷா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது.