தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
காலா, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்த சாக்சி அகர்வால், தற்போது ரங்கா புவனேஸ்வர் எழுதி இயக்கும், ‛தி நைட்' படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தின் டப்பிங்கை சென்னை, சாலிகிராமத்தில் நடிகை சாக்சி அகர்வால் சமீபத்தில் தொடங்கினார்.
சாலையில் தேங்கிய மழைநீரில் தத்தளித்தபடி இயக்குனர் மற்றும் கேமராமேன் உதவியுடன் சென்ற சாக்சி கூறுகையில், ‛மழை, சென்னை நகரை புரட்டி போடுகிறது. ஆனாலும் வேலை தொடர்கிறது. வேலைக்காக எதுவும் செய்யலாம்' எனக்கூறியுள்ளார்.