இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில், நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்தவர் மெஹ்ரீன் பிர்ஷடா. தற்போது தமிழில் நடிக்காதபோதும் தெலுங்கில் வெங்கடேஷ் - வருண் தேஜ் இணைந்து நடித்து திரைக்கு வரவிருக்கும் எப்-3 என்ற படத்தில் நடித்துள்ளார். அதோடு ஒரு கன்னட படத்திலும் நடிக்கிறார்.
தான் நடித்த பல படங்களில் பிகினி உடையணிந்து நடித்துள்ள மெஹ்ரீன், அடுத்தபடியாக தெலுங்கில் தன்னை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய வந்த இயக்குனர்கள் முத்தம் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற காட்சிகளில் நடித்து என்னை தைரியமான நடிகை என்று முத்திரை குத்திக்கொள்ள விரும்பவில்லை என்கிறாராம்.