திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கவுதம் கார்த்திக், சேரன், சரவணன் உள்பட பலர் நடிப்பில் டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வந்துள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு. நந்தா பெரியசாமி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். குடும்ப உறவுகளை மையப்படுத்தி கதையில் உருவாகியுள்ளன இந்த படம் திரைக்கு வந்த அன்றைய தினமே இணையதளங்கள், டெலிகிராம்களில் சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்கள் . அதோடு ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் கதையை வேறு எந்த தனிநபர் , டிஜிட்டல் உரிமை என எதுவும் விற்பனை செய்யப்படவில்லை. அதனால் சோசியல் மீடியாவில் இது போன்று சட்டவிரோதமாக ஆனந்தம் விளையாடும் வீடு படம் வெளியாகி வருவதை தடுத்து நிறுத்த வேண்டுமென்று அந்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்கள் .