இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
கொரோனா 3வது அலையில் பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நடிகை கீர்த்தி சுரேஷும் ஒருவர். ஒரு வாரத்திற்கு முன்பு, தனக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், லேசான அறிகுறி என்பதால் வீட்டிலேயே ஓய்வெடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது, “நெகட்டிவ்' என்பது இந்தக் காலத்தில் பாசிட்டிவ்வான விஷயமாகிவிட்டது. உங்கள் அனைவரின் அன்புக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி. நீங்கள் அனைவரும், பொங்கல், சங்கராந்தியை சிறப்பாகக் கொண்டாடி இருப்பீர்கள் என நினைக்கிறேன்,” என்று குறிப்பிட்டு சில செல்பி புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே ஒல்லியாக மாறிய கீர்த்தி ஒரு வார கொரானோ பாதிப்பில் இன்னும் ஒல்லியாக மாறியிருக்கிறார். கொரானோவிலிருந்து மீண்டு வந்துள்ள கீர்த்திக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.