பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
நடிகை ரோஜா தற்போது ஆந்திரா மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் தமிழக முதலமைச்சர் மு க. ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். அப்போது தனது நகரி பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் முதல்வர் முக. ஸ்டாலினின் உருவம் பொறித்து தயாரித்த பட்டு சால்வையை அவருக்கு வழங்கியுள்ளார். அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு - ஆந்திர மாநிலம் தொடர்பான பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் பேசினேன். நான் கூறிய விஷயங்களை கேட்டறிந்த அவர், தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார் என்று தெரிவித்துள்ளார் ரோஜா.