திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் விமல் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள கிரைம் திரில்லர் வெப்சீரிஸ் 'விலங்கு'. காவல்துறையினரை திக்குமுக்காட வைக்கும் ஒரு மர்மம் நிறைந்த குற்றத்தை புரிந்தது யார் என்பதை கண்டறியும் பொறுப்பு விமல் வசம் வருகிறது. வழக்கமாக வரும் குற்றப்பின்னணி கொண்ட கிரைம் போலீஸ் கதைகள் போல இல்லாமல் ஒரு மாறுபட்ட கதை களத்தை இத்தொடர் கொண்டுள்ளது. இந்த வெப்சீரிஸ் நாளை(பிப்., 18) முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதையடுத்து இரண்டு தினங்களில் இந்த தொடர் சிறப்பு காட்சியாக ஜீ தமிழ் டிவியில் வரும் பிப்., 20 அன்று ஞாயிற்றுகிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஓடிடியில் பார்க்க முடியாதவர்கள் ஜீ தமிழில் காணலாம்.