33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் |
பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். தமிழ். தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. தமன் இசையமைக்கும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்யின் 66 ஆவது படத்தில் பிரபாஸ் நடிப்பில் தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி வரும் ஆதிபுருஷ் என்ற ராமாயண இதிகாச படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் கார்த்திக் பழனி என்பவர் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த இவர், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.