இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபாஸூடன் பூஜா ஹெட்டே இணைந்து நடித்த ராதே ஷ்யாம் படம் திரைக்கு வந்துள்ள நிலையில் விஜய்யுடன் அவர் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. அதையடுத்து ஆச்சார்யா, சர்க்கஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே அளித்துள்ள ஒரு பேட்டியில், பாலிவுட் நடிகர் சல்மான்கான் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதாவது, சல்மான்கான் ஒரு உண்மையான மனிதர். அவர் உங்களை விரும்பினால் அதை நீங்கள் சொல்லலாம். அவர் விரும்பவில்லை என்றால் அது அவரது முகத்தில் கூட தெரியும். உங்கள் முகத்திற்கு மிகவும் பொருத்தமானவர். அப்படிப்பட்டவர்கள் புத்துணர்ச்சி ஊட்டுவதாக நான் உணர்கிறேன். குறைந்தபட்சம் அவர் என்ன நினைக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும் என்று சல்மான்கானின் ரியல் கேரக்டர் குறித்து அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் பூஜா ஹெக்டே.