'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? |
பிரபாஸூடன் பூஜா ஹெட்டே இணைந்து நடித்த ராதே ஷ்யாம் படம் திரைக்கு வந்துள்ள நிலையில் விஜய்யுடன் அவர் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. அதையடுத்து ஆச்சார்யா, சர்க்கஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே அளித்துள்ள ஒரு பேட்டியில், பாலிவுட் நடிகர் சல்மான்கான் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதாவது, சல்மான்கான் ஒரு உண்மையான மனிதர். அவர் உங்களை விரும்பினால் அதை நீங்கள் சொல்லலாம். அவர் விரும்பவில்லை என்றால் அது அவரது முகத்தில் கூட தெரியும். உங்கள் முகத்திற்கு மிகவும் பொருத்தமானவர். அப்படிப்பட்டவர்கள் புத்துணர்ச்சி ஊட்டுவதாக நான் உணர்கிறேன். குறைந்தபட்சம் அவர் என்ன நினைக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும் என்று சல்மான்கானின் ரியல் கேரக்டர் குறித்து அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் பூஜா ஹெக்டே.