தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பொன்னியின் செல்வன், முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் நடிகர் கார்த்தி. இப்படங்களுக்கு பிறகு இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கார்த்தி குதிரையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் குதிரையுடன் இருப்பது எனக்கு எப்போதும் உற்சாதத்தை ஏற்படுத்தும். காஷ்மோரா படத்தின் படப்பிடிப்பின்போது குதிரை ஏறுவதை கற்று கொண்டேன். அதன்பிறகு நான் நினைத்ததை எல்லாம் பொன்னியின் செல்வன் படத்தின்போது செய்தேன். அதனால் கிடைத்த உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.