படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நடிகர் சிவகுமாரின் திரைப் பயணத்தின் ஆரம்ப காலத்தில் அவரை கதாநாயகனாக போட்டு 1983 மற்றும் 1986ம் ஆண்டுகளில் 2 படங்களை தயாரித்தவர் சூலூர் கலைப்பித்தன். தற்போது சொந்த ஊரான சூலூரில் சாதாராண ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். முதியோர் பென்சன் மட்டுமே அவருக்கு வருமானம். வெளியூர்களுக்கு டவுன் பஸ்சிலேயே சென்று வருகிறார். அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற கவிஞர் செந்தலை நா.கவுதமனுக்கும் சிவகுமார் மோட்டார் சைக்கிளை பரிசாக அளித்தார். சூலுரில் நடந்த எளிய விழா ஒன்றில் இதனை அவர் வழங்கினார்.