மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் |
அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி, டாப்சி நடிப்பில் ‛ஜன கன மன' படம் உருவாகிறது. பாதி படப்பிடிப்பு வளர்ந்த நிலையில் சில காரணங்களால் இந்த படம் நின்று போய் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் அஹமது - ரவி கூட்டணியில் மற்றொரு படம் தயாராகிறது. இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். தனி ஒருவன் படத்திற்கு பின் மீண்டும் இவர்கள் இணைந்துள்ளனர். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணியாற்றுவார் என கூறப்பட்டது. தற்போது அவருக்கு பதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளாராம்.