ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி |
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி அடுத்தபடியாக ஹிந்தியில் ஓம் சாதி சால் என்ற படத்தை தனது தங்கை சௌந்தர்யாவின் கணவரான விசாகனை வைத்து இயக்குவதற்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. தான் தீபம் ஏற்றி வழிபட்ட புகைப்படங்களையும் அவர்பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், ஆடி வெள்ளி எப்பொழுதும் காப்பாய் காமாட்சி என்ற ஒரு கேப்ஷனும் பதிவிட்டுள்ளார்.